தமிழ் அமிழ்தம் - இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.
ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன் தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா?


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)
ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?
கலாம்: கண்டிப்பாக ஐயா
ஆசிரியர்: கடவுள் நல்லவரா?
கலாம்: சந்தேகமேயில்லை
ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் [...]

2 கருத்துக்கள்

சூரியன் சுற்றுகிறதா இல்லையா?


பதிவை அச்செடு பதிவை அச்செடு

நண்பர்களே,
எப்படியோ ஆரம்பித்துவிட்ட பூகோள அறிவியல் பற்றிய விவாதத்திற்கு தமிழ் கண்ணீர் இழையில் நான் இட்ட பதில்களில் நிறைய விவாதத்திற்கு சுழியிட்டது இந்த தலைப்பு. இதை நன்கு வலைகளில் ஆராய்ந்தபின் இங்கே தமிழில் வழங்குகின்றேன்.
விளக்கம்:
சூரியன் சுற்றுகிறது என்பது பாதி உண்மை. சுற்றுவதற்கும் தலையாட்டி பொம்மை போல ஒரு புள்ளியில் ஆடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா? ஆக சூரியன் சுற்றுவதில்லை. உண்மையில் அது ஒரு புள்ளியில் தன்னைத்தானே ஆட்டிக்கொள்கிறது என்று கொள்ளலாம். பூமியின் சுழற்சி என்பது முறையான சுழற்சி. அது [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

தமிழ் வளர யாது செய்ய வேண்டும்


பதிவை அச்செடு பதிவை அச்செடு

நாளைக்கு தமிழ் என்ன ஆகப்போகிறது என்று யோசிக்கும் முன்னர் தற்போது தமிழ் எப்படியிருக்கின்றது என்று கொஞ்சம் யோசிப்போமா? தமிழ்த்தாயின் பயோடேட்டா முத்தமிழ்க்குழுமத்திலேயே ஒரு இழையில் கொடுத்திருந்தார்கள் அதில் சொல்லப்பட்டிருந்தவை ஆணித்தரமான நிஜம். தமிழ் இப்போது செம்மொழி அந்தஸ்த்து அடைந்திருக்கின்றது. செம்மொழி என்றால் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள் கண்டிப்பாக ஒரு தமிழறிஞர் பதிலளிக்க வேண்டிய பாமரனுக்குப் புரியாத கேள்வி அது. ஆனால் செம்மொழி அந்தஸ்த்து என்பது தமிழுக்கு எந்தவிதத்திலும் உபயோகப்படாது. தமிழ் மொழியை தமிழர்களே கெடுத்தும் பேசாமல் மறைத்தும் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள்.
இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் (சில [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அறிமுகம்
தமிழை கணினியில் உபயோகப்படுத்துவதற்கு யூனிகோட் முறை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில எழுத்துருக்களை (Fonts) வைத்துக்கூட தமிழில் எழுதலாம் ஆனால் அவை கோப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். வலைத்தளங்களிலும் மென்பொருட்களிலும் நாம் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழில் எழுதுவது கடினம். ஏனெனில் வலைத்தளங்களாயிருப்பின் எழுத்துருவை இறக்குமதி செய்தால்தான் தமிழில் தெரியும். மென்பொருட்களாயிருப்பின் சில மென்பொருட்கள்தான் எழுத்துருக்களை மாற்ற அனுமதிக்கும். இதையெல்லாம் சரிசெய்யப் பிறந்ததே யூனிகோட் (யூனிகோடு என்றால் என்ன என்பதை அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்)
இந்த யூனிகோட் என்பது [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

பாரதியின் வழியில்…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன்.
என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன்.
வாழ்க்கை தன்னை மிகவும் துன்புறுத்தும்போதும் அதை [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை