உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களுடைய எதிர்கால கணவன் அல்லது மனைவியை தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் உதவும் வகையில் நான் உருவாக்கியிருந்த தமிழ் கல்யாணம்.காம் தமிழர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதனுடைய கீழ்க்கண்ட வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்கள்தான்:
மிகவும் வேகமாக தனது எதிர்கால துணையைத் தேடலாம்
தளம் முழுவதையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
ஜாதக பொருத்தங்களை வலைத்தளத்திலேயே பார்க்கலாம் (ஜோசியர் அல்லது ஐயர் தேவையில்லை)
தேடிய துணைகளுடன் [...]
10.26.09 | செய்திகள், தமிழ் மொழி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே நான் நானாக இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே பிச்சைக்காரர்களின் கடின வாழ்க்கையைப் பார்த்து மனம் நொந்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. என் பார்வையில் இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பிச்சைக்காரர்களின் நிதர்சன வாழ்வை இப்படி யாரும் படம் பிடித்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவிற்கு என்னுடைய [...]
03.3.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது.
விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய சில [...]
02.25.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
தமிழ்நாட்டின் இசைப் புயல் இன்று வெளிநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளர் (இளையராஜாவிற்கு அடுத்த) ஏ. ஆர். ரஹ்மான் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மூல பாடல் (Original Song) மற்றும் மூல பாடல் இசை (Original Score) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை குடிசையிலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற படத்திற்காக வழங்கியிருக்கின்றார்கள். இந்தப் படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை இதுவரை வென்றிருக்கின்றது. இந்தப் படம் [...]
02.23.09 | இந்தியா, செய்திகள், திரைப்படம், வாழ்த்துக்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் [...]
11.16.08 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
1. உங்களின் கடைசிப் பெயர் மாறுவதில்லை
2. கேரேஜ் முழுவதும் உங்களுடையதே (கார் வைக்கும் இடம்)
3. கல்யாண திட்டங்கள் அவற்றாலேயே தீர்த்துவைக்கப்படும்
4. சாக்லேட் என்பது மற்றுமொரு தீனி அவ்வளவே
5. நீங்கள் எப்போதுமே கர்ப்பம் தரிக்க முடியாது
6. கார் மெக்கானிக்குகள் உங்களிடம் உண்மையை பேசுவார்கள்
7. உலகமே உங்களின் சிறுநீரால் வழங்குகின்றது
8. நீங்கள் எப்போதுமே கழிவறை சரியில்லாததால் இன்னொரு பெட்ரோல் நிலையத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை
9. நீங்கள் எப்போதுமே ஒரு நட்டையோ அல்லது போல்டையோ மாற்றும்போது நிறுத்திவிட்டு எந்தப்பக்கம் திருப்புவது என்று [...]
04.29.08 | வேடிக்கைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)
04.25.08 | ஆன்மீகம், விவாதங்கள், வேடிக்கைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
உண்மையில் நடந்த நீதிமன்ற விவகாரம்:
அமெரிக்காவிலுள்ள மிஸிஸிப்பி மாநிலத்திலுள்ள தெற்குப்பகுதி சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:
04.25.08 | வேடிக்கைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
வக்கீல்: இந்த மருந்து உங்களின் நினைவை பாதித்ததா?
சாட்சி: ஆமாம்
வக்கீல்: எந்த வழிகளில் உங்கள் நினைவை பாதித்தது?
சாட்சி: நான் மறந்துவிட்டேன்
வக்கீல்: மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்த ஒன்றை எடுத்துக்காட்டாக
கூறமுடியுமா?
—-
வக்கீல்: உங்களின் கணவர் அன்று காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன
சொன்னார்?
சாட்சி: “நான் எங்கே இருக்கிறேன் கேத்தி?” என்று கேட்டார்
வக்கீல்: அது ஏன் உங்களை பாதித்தது?
சாட்சி: என் பெயர் சூசன்
—-
வக்கீல்: கடைசிப்பையன், இருபத்தியோரு வயது பையன் இருந்தானே, அவன் வயது
என்ன?
சாட்சி: ஹ்ம்… இருபத்தியோரு வயது.
—-
வக்கீல்: உங்களின் புகைப்படம் எடுக்கப்படும்போது நீங்கள் அங்கே
இருந்தீர்களா?
சாட்சி: கிண்டலடிக்கிறீர்களா?
—-
வக்கீல்: [...]
03.30.08 | வேடிக்கைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்