உண்மையில் நிகழ்ந்த வக்கீல் – சாட்சி விவாதங்கள்…
வக்கீல்: இந்த மருந்து உங்களின் நினைவை பாதித்ததா? சாட்சி: ஆமாம் வக்கீல்: எந்த வழிகளில் உங்கள் நினைவை பாதித்தது? சாட்சி: நான் மறந்துவிட்டேன் வக்கீல்: மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்த ஒன்றை எடுத்துக்காட்டாக கூறமுடியுமா? —- வக்கீல்: உங்களின் கணவர் அன்று காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன சொன்னார்? சாட்சி: “நான் எங்கே இருக்கிறேன் கேத்தி?” என்று கேட்டார் வக்கீல்: அது ஏன் உங்களை பாதித்தது? சாட்சி: என் பெயர் சூசன் —- வக்கீல்: கடைசிப்பையன், இருபத்தியோரு வயது [...]
03.30.08 | வேடிக்கைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்